சென்னையிலிருந்து மேற்கே 57 கி.மீ. தொலைவில் உள்ளது. அரக்கோணத்திலிருந்தும் செல்லலாம்.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் ஐந்து சபைகளில் இது இரத்தின சபை. காரைக்காலம்மையாருக்கு சிவபெருமான் திருநடனக் காட்சி தந்து முக்தி அருளிய தலம்.
Back