திருவாலங்காடு

சென்னையிலிருந்து மேற்கே 57 கி.மீ. தொலைவில் உள்ளது. அரக்கோணத்திலிருந்தும் செல்லலாம்.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் ஐந்து சபைகளில் இது இரத்தின சபை. காரைக்காலம்மையாருக்கு சிவபெருமான் திருநடனக் காட்சி தந்து முக்தி அருளிய தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com